இந்நிலையில் பள்ளியின் முதல் ஜும்மா தொழுகை சிறப்பாக நடத்தி முடித்திட கடந்த சில நாட்களாக அதற்குரிய பணிகளை பள்ளியின் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
குறிப்பு : பள்ளி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக போதுமான நிதி உதவியை பள்ளி நிர்வாகிகள் நம்மிடம் எதிர்பார்த்துள்ளனர். ஆகவே உதவ எண்ணுவோர் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவ முயற்சிக்கலாம்.
Mashaallah
ReplyDeletemashaallah
ReplyDeleteபிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
ReplyDeleteيَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9