.

Pages

Tuesday, August 12, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மூவருக்கு காயம் !

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் அமைந்துள்ள புதுபள்ளியின் நிர்வாகியாக இருக்கும் அமீன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று இருசக்கர வாகனங்களில் தனித்தனியாக அதிரை ஈசிஆர் சாலையில் சென்ற போது எதிர்பாரதவிதமாக மோதியதில் மூவரும் காயமுற்றனர். இதில் அமீன் அதிரை அரசு மருத்துவனையிலும், இரண்டு இளைஞர்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொண்டனர். அதிவேகம் மற்றும் கவனக்குறைவு விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

    

3 comments:

  1. Idhil enna kodumai endral thethu vittatha photovodu post panni irukkum namadhu nirubar matra iruvarukku enna aanadhu enbadu enbadhai yosikkakuda illa pathirikkayilum arasiyal..alllah podhumanavan

    ReplyDelete
  2. E C R - அல்லது ஈசியாகபழிவாங்கும் ரோடா.

    ReplyDelete
  3. Idhu oruthalaippachamanadhu padhikkapattavarin oruvarin karuthai mattum keattu pathivathu murai alla veliyitta seithiyum thavaraana seithi naangal sendradhu arasu maruthuvamanai alla iniyavathu seithiyin unmai thanmai arindhu seithi veliyiduvirgala?...
    . ivan : badhikkapattavan(jiaulhaq)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.