நூறு நாள் வேலை திட்டத்தில் கடந்த 3 மாத காலமாக வழங்கப்படாத சம்பளத்தை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள நூறுநாள் வேலைத்திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும்' என வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ரெத்தினம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஆர்.காசிநாதன், ஏ.எம்.வேதாச்சலம், வை.சிதம்பரம், ஆர்.நாகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 270 பெண்கள் உள்பட 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ரெத்தினம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஆர்.காசிநாதன், ஏ.எம்.வேதாச்சலம், வை.சிதம்பரம், ஆர்.நாகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 270 பெண்கள் உள்பட 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.