.

Pages

Saturday, August 23, 2014

திறப்பு விழா காணப்பட உள்ள தரகர் தெரு ( ஆசாத் நகர் ) நவீன சுகாதார வளாகம் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு பகுதி தரகர் தெரு ( ஆசாத் நகர் ). இந்த பகுதியின் ( 9 வது வார்டு ) பேரூராட்சி உறுப்பினராக S. M.G பசூல்கான் இருந்து வருகிறார். இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் எதிர்வரும் ( 25- 08-2014 ) திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் பயன்பாட்டிருக்கு திறப்பு விழா காணப்பட உள்ளது.

அதிரை பேரூராட்சியின் 9 வது வார்டு உறுப்பினர் S. M.G பசூல்கான் சுகாதார வளாகத்தை பார்வையிடும் காட்சி...

1 comment:

  1. நமதூருக்கு இதுபோன்ற திட்டங்கள் பாராட்டுக்குரியது இருப்பினும் இதை மக்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதோடு பேரூர் நிர்வாகமும் இதனை முறையாக தினமும் பராமரிப்பு செய்தல்வேண்டும் .வாழக் உங்களின் மக்கள் பனி ................

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.