.

Pages

Sunday, August 17, 2014

அரசு தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா !

இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ( எண் 1 ) கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணைத்தலைவர்முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் அபூதாஹிர், சிவக்குமார், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.