வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு சேர்மன் வாடி வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் மத்திய அதிரடிப்படை போலீசார் கலந்து கொண்டனர். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாகிய மத்திய அதிரடிப்படையினர் சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டுதல், சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள். இன்று பட்டுக்கோட்டை, மதுக்கூர் போன்ற பகுதிகளில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் இந்த பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image credit : Madukkur tmmk
நல்லாதானே போய்ட்டு இருக்கு, ஏன் இந்த பீதி?
ReplyDeleteஎவனாவது கலவரம் பண்னப்போறாய்ங்கனு உளவுத்துறைக்கு சொன்னானா?
சும்மா கெடக்குற சங்க ஊதி கெடுக்காதியடா
ReplyDeleteஇவங்கலே கலவரத்தை உண்டாக்கிடுவானுங்க போல
ReplyDeleteplease unnecessary story be quit
ReplyDelete