இன்று காலை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார். குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 643 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ரவிசந்திரன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலை அய்யன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அஜீஸ், நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், 14 வது வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன், 8 வது வார்டு செயலாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன், அதிமுக நகர சிறுபான்மை நலப்பிரிவின் தலைவர் அ.மு. அப்துல் ஜப்பார், ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கடற்கரை தெரு ஜமாத்தினர், தீனுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பெரும்திராளாக கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
கடற்கரை தெருவில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்காக அவசர கோலத்தில் பிற பகுதிகளை கவனத்தில் கொள்ளாமல் வழங்கியது கண்டிக்கதக்கது.
ReplyDeleteமக்கள் இவர்களுக்கு எதிருவரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
Dont criticize others. friend
Delete//அதிரை 8 வது வார்டு கடற்கரை தெரு பகுதி மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.//
ReplyDeleteயாருக்கும் விடுபடாமல் எல்லா வார்டுமக்களுக்கும் இந்த பொருட்களை கொடுக்க ஊரின் அரசியல் பிரமுகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் .