இந்த அமைப்பில் நமதூரை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களாகிய காலஞ்சென்ற பெரிய மின்னார் மு. முகம்மது ஷரிப் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியவர்கள். இவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர்கள் இதுவரையில் அரசிடமிருந்து எந்தவொரு சலுகையும் பெறாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமதூரைச் சேர்ந்த தியாகிகள் காலஞ்சென்ற S.S. இப்றாஹீம் மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தது நமதூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
இவர்களை போல் நமதூர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரையும் கண்டறிந்து வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம். மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
I really proud of them ........
ReplyDeleteWe wish each and every Indian citizen 68th Happy Independence Day 2014
ReplyDeleteமண்ணின் மைந்தர்களான இந்த தியாகிகளுக்கு நமது சமூதாயம் மற்றும் சமூக அமைப்புக்கள் என்ன செய்தது ???????????? சுபாஷ் சந்திர போஸின் இயக்கத்தை சாந்தோர் தனது உயிரை விட அதிகம் நேசித்தது நமது இந்திய திரு நாட்டையே ...இவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இந்திய ராணுவத்தில் வேலை மற்றும் வறுமையில் வாடும் இவர்களின் வாரிசுகளுக்கு அரசாங்க நிதி உதவி ................
ReplyDeleteI am very proud of them.
ReplyDeleteஇந்தியாவின் சுகந்திர வரலாற்றின்
ReplyDeleteமுஸ்லிம்களின் பங்கை இருட்டடிப்பு
செய்துவிட்டு சுகந்திர தின் பரிசாக தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளோம் கடந்த பல வருடங்களாக சுகந்திரதன காலங்களில்
தீவரவாத அச்சுருத்தல் என்ற நாடகம் அறங்கேறி வருகிறது அதனால் மாநகரம்,நகரம் போன்ற இடங்களில் கூடுதல் பாதுகாப்பு இதனால் முஸ்லீம்களை மற்றவரகளால் குற்ற உணர்வுடன் பார்க்கும். பார்க்கும் பறிதாபதினமாக மாறிவிட்டது.
நம்ஊரைசார்ந்தINAவீரர்களில்சாயக்காரதெருவைசார்ந்தகாதர்சா என்பவரும்ஒருவர்..இவருக்குஅரசுமாதாமாதம்பென்சன் கொடுத்தது.இவர்சிங்கப்பூரில்நேத்தாஜிபடையில்சேர்ந்துசுதந்திரத்துக்கு போராடினார். ஊருக்குவந்துகுதிரைவண்டிஓட்டிபிழைத்தார்.
ReplyDelete