அதிரை ஆஸ்பத்திரிதெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருக்கும் சகோதரர்களுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு குரான் ஓதும் பயிற்சியை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீனியாத் ஆசிரியராக பணியாற்றி வரும் நஜ்முதீன் அவர்கள் வழங்க முடிவு செய்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இவரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்
மேலதிக விவரங்களுக்கு நஜ்முதீன் அவர்களின் அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.
மேலதிக விவரங்களுக்கு நஜ்முதீன் அவர்களின் அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.
0091 9894348321
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.