அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 8.8.2014 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியின் கிளை தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) இன்று [ 09-08-2014 ] பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் நமதூரில் இருந்து அதிகமான வாகனங்களில் மக்களை அழைத்து செல்வது
2) வருகின்ற 16.8.2014 சனிக்கிழமை சைய்யது இபுராகீமை வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்து என தீர்மானிக்கப்பட்டது
3) இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்துவது
4) பள்ளிக்கு அருகில் இடம் வாங்குவது பற்றி நிர்வாகிகள் ஆலோசனை செய்வது
5) அதிரை கிளையின் சார்பாக இளைஞர்களை சந்தித்து மாணவரணி அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : TNTJ அதிரை கிளை
1) இன்று [ 09-08-2014 ] பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் நமதூரில் இருந்து அதிகமான வாகனங்களில் மக்களை அழைத்து செல்வது
2) வருகின்ற 16.8.2014 சனிக்கிழமை சைய்யது இபுராகீமை வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்து என தீர்மானிக்கப்பட்டது
3) இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்துவது
4) பள்ளிக்கு அருகில் இடம் வாங்குவது பற்றி நிர்வாகிகள் ஆலோசனை செய்வது
5) அதிரை கிளையின் சார்பாக இளைஞர்களை சந்தித்து மாணவரணி அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : TNTJ அதிரை கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.