.

Pages

Friday, August 8, 2014

ரூ 325.7 கோடியில் பட்டுக்கோட்டை - தஞ்சை புதிய ரயில் பாதை !

பட்டுக்கோட்டை - தஞ்சை புதிய ரயில் பாதை திட்ட பணிகளை விரைந்து நடைமுறைபடுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் திருஞானம் அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு தெற்கு ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், பட்டுக்கோட்டை - தஞ்சை வழித்தடத்தில் ஒரத்தநாடு வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும், போக்குவரத்து தொடங்கவும் ஆய்வுப்பணிகள் நடைபெற்று, அதன் விரிவான அறிக்கை கடந்த அன்று ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டது. சுமார் 47.20 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த வழித்தடத்தில், புதிய ரயில் பாதை அமைக்க ரூ 325.7 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2013 ஜனவரி மாதத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.