விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் இராஜேந்திரன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர் அவர்களின் பொதுப்பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி மனிதநேய காவலர் விருதும், அதிரையின் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமாகிய அ. அப்துல் முனாப் அவர்களுக்கு நீதியின் காவலர் விருதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன் அவர்களுக்கு தூய்மையின் காவலர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்தமிழ் அறிவியல் மன்ற அதிரை பொறுப்பாளர் அல் ஷனா மழலையர் பள்ளி இயக்குனர் எம்.ஐ நெய்னா முஹம்மது செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sereththa mukaththukku
ReplyDeletesonthakkarar kabersar
vaalththukkal
Munaf anralea
ReplyDeleteamathe.
antha amaithekku
sonthakkarar valakkaregkar
GOOD TO HEAR
ReplyDeleteGOOD TO HEAR
ReplyDeletethis is very nice, this is very good, this is very smooth, this is very fine, this is very ok, this is very wonderful, this is not bad,
ReplyDeleteCongratulations
ReplyDeleteமுத்தமிழ் மன்றம் முகம்தேடித் தந்தநல்லோர்
ReplyDeleteவித்தகர் தம்துறையில் மின்னுகிறார் - அத்தனைப்
பேரிலும் நற்சிறப்பின் பிம்பம் மணக்கிறதே
ஊரிலும் பேர்புகழ் உண்டு.
Congratulations
ReplyDelete