அதிரையில் தவ்ஹீத் ஜாமத் சார்பில் வருடம்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமின் இறுதி நாளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் - சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த வருடமும் கோடைகால பயிற்சி முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இன்று அதிகாலை தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளசி தலைமை வகித்தார். இதில் தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் விரைவில் துவங்க இருக்கும் அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடமும் கோடைகால பயிற்சி முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இன்று அதிகாலை தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளசி தலைமை வகித்தார். இதில் தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் விரைவில் துவங்க இருக்கும் அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.