குவைத் தாய்மண் கலை இலக்கிய பேரவை முப்பெரும் விழா நிகச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாள ஆளூர் ஷா நவாஸ், திரு. எஸ். எஸ். பாலாஜி ஆகியோரை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மசூதியில் திருமாவளவன் சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான குவைத் வாழ் தமிழ் முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.
Wednesday, April 1, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.