.

Pages

Friday, April 3, 2015

அதிரையில் உப்பு உற்பத்தி பணி தீவிரம் !

அதிரை ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதியை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.  இவை இந்திய உப்புத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமானதாகும். இந்த பகுதிகளில் உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட வேலைகள் கடந்த ஜனவரியில் துவங்கி, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அதிரை சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் உப்பு உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது. உப்பள தொழிலாளர்கள் உப்பு வாரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.