தான் எழுதிவரும் கவிதைகளால் சர்வதேச அளவில் பலரின் பாராட்டுகளையும், நட்பையும் பெற்றுவரும் நமதூரின் பிரபல கவிஞர் 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் அன்புத்தகப்பனார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 5, 2015
அதிரையின் மூத்த குடிமகனின் சுறுசுறுப்பு!
தான் எழுதிவரும் கவிதைகளால் சர்வதேச அளவில் பலரின் பாராட்டுகளையும், நட்பையும் பெற்றுவரும் நமதூரின் பிரபல கவிஞர் 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் அன்புத்தகப்பனார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இறைவன் இவருக்கு நீண்ட ஆயூள் - நோயற்ற வாழ்வை வழங்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇறைவன் இவருக்கு நீண்ட ஆயூள் - நோயற்ற வாழ்வை வழங்க துஆ செய்வோம்.
ReplyDeleteஎங்கள் பெரியப்பா அவர்களுக்கு நீண்ட ஆயூள் - நோயற்ற வாழ்வை வழங்க துஆ செய்வோம். (இன்ஷா அல்லாஹ்)
ReplyDeleteஇவர்கள் நமது கவியன்பன் அபுல் கலாம் அவர்களின் அன்பிற்குரிய தகப்பனார் என்பதையும் அதிரை நியுஸ் இந்த பதிவில் சேர்த்திருந்தால் பதிவு மேலும் கூடுதல் சிறப்பை பெறுமே...
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
என்னை சாலையில் காண்கின்ற நேரமெல்லாம் மருமொவனே என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.
மாமா அவர்கள் நல்ல சுகத்தோடு வாழ எல்லாம் வல்ல நாயன் அருள் புரியட்டும், ஆமீன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
அன்பின் தம்பி நிர்வாகி சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும், என் தந்தையார் அவர்கள் பற்றிய ஆக்கம் வெளியிட்டமைக்கு என் உளம்நிறைவான நன்றிகள். கருத்துரையிட்டக் கிளைகட்கும் கேண்மைகட்கும் நன்றிகள்;ஜஸாக்கல்லாஹ் கைரன்
ReplyDeleteநான் இவர்களை ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் கவித்தீபம் கலாமின் தகப்பனார் என்பதை இப்பதிவின் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஇறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் கொடுத்தருள்வானாக !
இந்த வயதிலும் அயராத உழைப்பு மாஷா அல்லாஹ்.. இவர்கள் வயதில் நானெ(மெ)ல்லாம் உயிருடன் இருப்போமா? அப்படியே இருந்தாலும் இந்த உழைப்பு இருக்குமா?
ReplyDeleteஇவர்களுக்கு அல்லாஹ் நோயற்ற நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்
காக்கா கவியன்பன் கலாமின் வாப்பாவுக்கு நீண்ட ஆரோக்யமான ஆயுளை தருவானாகவும் ஆமீன்
ReplyDeleteஅன்புக் கவிஞர் அதிரை மெய்சா, இனிய பாடகர் ஜாஃபர் மற்றும் கவிஞர் அப்துல் மாலிக் ஆகியோரின் வாழ்த்துரைகட்கும் துஆக்களும் என் ஆருயிர் வாப்பா அவர்கள் சார்பாக நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன். அனைவர்க்கும் உதவி செய்கின்ற என் வாப்பா அவர்கட்கு உதவி பெற்றோர் வாழ்த்தும் போதில் “நல்லா இருக்கணும் ; ஹயாத் நீளமாகணும்” என்று சொல்வார்கள்; அதை யான் சிறு பிராயம் முதலாகக் கேட்டிருக்கின்றேன். அப்படிப்பட்டவர்களின் துஆ, மற்றும் அவர்களின் நடைபயிற்சி, உணவு பழக்கம் ஆகியனவற்றை யான் வியந்திருக்கின்றேன்; எனக்குள் உருவாகும் கவித்துவமும் அவர்களின் நாவிலிருந்து அடிக்கடி வரும் அடுக்குமொழிகளின் பாதிப்பே ஆகும். பல விடயங்களில் என் வாப்பா அவர்களின் குணங்களும் , திறமைகளும் என்னிடத்தே யான் காணும் போதில், அவர்களிடமே கூறுவேன் இவ்வாறு “ உங்கள் உதிரத்தில் உதிக்கும் உன்னத பேறு பெற்றவன்” என்று. என் பெற்றோர்களின் துஆவினாற்றான் அல்லாஹ் என்னை உலகமெலாம்- சென்ற இடமெலாம் சிறப்புடன் புகழ் பெற வைத்துள்ளான் என்பதும் மனசாட்சியுடன் ஒப்புக் கொண்ட உண்மை. என்னைக் கூட கேட்காமல் அன்புத் தம்பி நிஜாம் அவர்கள் என் வாப்பா அவர்களைப் பேட்டி கண்டு ஈண்டுப் பதிவு செய்திருக்கின்றார்கள். என்னிடம் கேட்டிருந்தால் இன்னும் விடுபட்ட விடயங்களைக் கொடுத்திருப்பேன். அதிலும் முக்கியமாக, கடைத்தெருவில் இருக்கும் “சீப்சைடு” என்னும் ஸ்டோர்ஸை ஆரம்பித்து மிகச் சிறப்பாக நடத்தியவர்களில் அவர்களின் பங்கு மிகவும் மகத்தானது, இன்றும் என் வாப்பா அவர்களை “சீப்சைடு சேகப்துல்காதராக்கா” என்று தான் அதிரையர்கள் அழைப்பர். உழைத்து உழைத்து வைரம் பாய்ந்த அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் துஆ செய்த அனைவர்க்கும், குறிப்பாக பதிவிட்ட அன்புத் தம்பி நிஜாமுக்கும் மீண்டும் மீண்டும் உளம்நிறைவான நன்றிகள்; ஜஸாக்குமுல்லாஹ் கைரன்
ReplyDeleteஅன்புப் பிணைப்பால் அதிரை போற்றுகிற நன்மணி அப்பாவை நானறிந்தேன் இன்றே சலாமை உரைக்கின்றேன் சன்மார்க்கப் பாவாய் கலாமை அளித்தீர் கவி.
ReplyDeleteபரங்கிப்பேட்டைப் பாவலரின் “பா”ராட்டுக்கு மிக்க நன்றி.
Deleteபரங்கிப்பேட்டைப் பாவலரின் “பா”ராட்டுக்கு மிக்க நன்றி.
ReplyDelete