.

Pages

Saturday, April 11, 2015

அதிரையில் துவங்க இருக்கும் இஸ்லாமிய மகளிர் கல்லூரி பணிக்கு உதவ வேண்டுகோள் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக அல்-ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரி வருகிற மே மாதம் புதுமனைத் தெருவில் வீடு ஒன்று வாடகைக்காக அக்ரீமெண்ட போடப்பட்டு துவங்க இருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு மிக முக்கியமான பணிகள்  கட்டிட பாராமரிப்பு வேலை, 2 கழிப்பிட வசதிகள், ஒழு செய்வதற்கான வசதிகள், எலக்ட்ரிக் வேலைகளும் முடிந்துள்ளன.

இன்னும் பல தேவைகள் இருப்பதால் அதற்கான விபரத்தை விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம். இந்த மகத்தான  நிரந்தரமான நன்மைகளை பெற்றுத்தரும்  மார்க்கப் பணிக்காக உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அல்லது ஒவ்வொரு வேலைக்காக குறிப்பிட்டுள்ள தொகையை ஏற்று அந்த வேலைகளை முடிக்க உதவுமாறு அன்போடு அதிரை கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

1 4 மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய மேஜை மற்றும் இருக்கை (பெஞ்ச்|டெஸ்க்) ஒரு செட் விலை ரூ 6000 (தேவை 10 செட்கள்) ரூ 60000
.
2 ஆன்லைனில் பாடம் நடத்துவதற்காக இன்டர்நெட் கணக்ஷன் மற்றும் டி.வி ரூ 30000

3 அலுவலகக் தேவைக்காக பர்னிச்சர் சாமான்கள் ரூ 15000

4 பீரோ 10000

5 பாதுகாப்பிற்காக ஏற்கெனவே உள்ள காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) சுவரை கூடுதலாக 3 அடி உயர்த்துவதற்கான செலவு 20000

6 பாடம் நடத்த தேவையான குர்ஆன் தமிழாக்கம் ஹதீஸ் நூற்கள் மற்றும் மார்க்க சம்மந்தமான நூற்கள் வாங்க ரூ 10000

7 கண்கானிப்பு கேமரா ரூ 17000

8 மின் விசிரி 6  ரூ 18000

இது தவிர மாதாமாதம் (மதரஸாவிற்கு) செலவிடப்படுகிற நிர்வாக செலவுகளுக்காக ரூ 35000
(நிர்வாக செலவு விபரம் வாடகை, டெலிபோன் நெட் பில், மின்கட்டணம், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் இதர செவினங்களுக்காக )

தொடர்புக்கு;
மீரா முகைதீன் (பொருளாளர்) 91 99 44 82 45 10
பக்கீர் முகைதீன் (செயலாளர்) 91 95 00 82 14 30
ஜஹபர் சாதிக் (துபை)  00971 52 901 4341
நசீர் (துபை) 00971 50 154 5251

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - அதிரை கிளை

தகவல்: எம் ஐ அப்துல் ஜப்பார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.