துபாயில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி எதிர்வரும் 12.08.2016 அன்று வெள்ளிக்கிழமை துபாய் AL MANAR CENTRE ல் நடைபெற உள்ளது. இதில் மெளலவி அப்துல் பாஸித் புஹாரி கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமீரக வாழ் இஸ்லாமியர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
Thursday, August 11, 2016
துபாயில் மெளலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி !
Labels:
வளைகுடா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.