அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 07
துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான விபத்திற்கு பின் தொடர்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து 64 விமான சேவைகள் பக்கத்திலுள்ள பல விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும், 116 விமான வருகைகளும் 126 விமான புறப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டன என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ போன்ற இந்திய விமான நிறுவனங்களும் இன்றிலிருந்து தங்களுடைய முழுச்சேவையையும் வழமைபோல் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளன.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், ஆகஸ்ட் 07
துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான விபத்திற்கு பின் தொடர்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து 64 விமான சேவைகள் பக்கத்திலுள்ள பல விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும், 116 விமான வருகைகளும் 126 விமான புறப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டன என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ போன்ற இந்திய விமான நிறுவனங்களும் இன்றிலிருந்து தங்களுடைய முழுச்சேவையையும் வழமைபோல் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளன.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.