துபாய், ஆகஸ்ட் 06
தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் எப்படி செய்தியாகுமோ அதுபோல் அமீரகத்தில் எங்கு மழை பெய்தாலும் அது சிறப்புச் செய்தி தான்.
அரேபிய வளைகுடா நாடுகளில் போட்டுத் தாக்கி வரும் வெயில், கடும் புழுக்கத்திற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக புழுதியும் அடித்து வருகிறது. நேற்று அபுதாபி, முஸஃபா பகுதியில் புழுதிக்காற்று அடித்த அதே வேளையில் பாலைவனச் சோலை நகரான அல் அய்னிலும், ராஸ் அல் கைமா நகரிலும் மழை பெய்து ஒரளவு குழுமையை ஏற்படுத்தியது நிலத்தைப் போலவே மக்களின் மனதையும் குளிரச் செய்தது.
Source: Emirates247
தமிழில்: நம்ம ஊரான்


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.