கும்பகோணத்திலிருந்து இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து, தஞ்சாவூர் ஒன்றியம், மாத்தூர் கிராமம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மண்ணை நாராயணசாமி கல்லூரி எதிரே தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் சென்ற 31பேர் காயமடைந்து, 18 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 12 பேர் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.