அதிரை நியூஸ்: நவ.01
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவா நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஜெனீவா நகரின் மத்திய ரயில்வே நிலையத்தில் இருக்கும் போது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் விமான நிலையம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறினாள் பின் விமான நிலையத்திற்குள் சென்ற சிறுமி தந்திரமாக அனைத்து சோதனைகள் மற்றும் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் பகுதிகளையும் கடந்து பிரான்ஸ் நோக்கிச் செல்லும் விமானத்திலும் ஏறிவிட்டாள்.
விமானத்தினுள் ஊழியர் ஓருவர் இச்சிறுமியை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்தே இச்சிறுமி டிக்கெட்யின்றி, வேறு துணையுமின்றி ஊடுருவியது தெரிய வந்தது. சிறுமி என்பதால் விமான நிலைய அதிகாரிகள் கவனிக்கத் தவறியிருந்தனர்.
இதற்கிடையில், சிறுமியை தொலைத்த பெற்றோர்கள் போலீஸாரிடம் செல்ல, அவர்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலைய சிசிடிவி கேமிராக்கள் வழியாக மிகச்சரியாக பின் தொடர்ந்து வந்தனர்.
ரொம்ப கோவக்காரச் சிறுமியாக இருப்பாளோ!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவா நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஜெனீவா நகரின் மத்திய ரயில்வே நிலையத்தில் இருக்கும் போது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் விமான நிலையம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறினாள் பின் விமான நிலையத்திற்குள் சென்ற சிறுமி தந்திரமாக அனைத்து சோதனைகள் மற்றும் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் பகுதிகளையும் கடந்து பிரான்ஸ் நோக்கிச் செல்லும் விமானத்திலும் ஏறிவிட்டாள்.
விமானத்தினுள் ஊழியர் ஓருவர் இச்சிறுமியை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்தே இச்சிறுமி டிக்கெட்யின்றி, வேறு துணையுமின்றி ஊடுருவியது தெரிய வந்தது. சிறுமி என்பதால் விமான நிலைய அதிகாரிகள் கவனிக்கத் தவறியிருந்தனர்.
இதற்கிடையில், சிறுமியை தொலைத்த பெற்றோர்கள் போலீஸாரிடம் செல்ல, அவர்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலைய சிசிடிவி கேமிராக்கள் வழியாக மிகச்சரியாக பின் தொடர்ந்து வந்தனர்.
ரொம்ப கோவக்காரச் சிறுமியாக இருப்பாளோ!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.