அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முகமது தண்டையார் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது சாலிகு, மர்ஹூம் முகமது யாக்கூப், அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரியும், சேக் முகமது அவர்களின் மாமியாருமாகிய K.P.M பரக்கத் அம்மாள் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-11-2017) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete