அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 51 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/11/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : நிஜாமுதீன் ( உறுப்பினர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
நன்றியுரை : M.அப்துல் மாலிக் ( இணை செயலாளர் )
தீர்மானங்கள்:
1) ABM ரியாத் கிளையின் சார்பாக இந்த வருடம் 2017 ஆம் ஆண்டு உதவிய நல்ல உள்ளங்களை பாராட்டியும் மேலும் அவர்களுக்காக துஆ செய்யுமாறும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2) வரும் வருடம் 2018 க்கான ஆதரவற்றோர்களின் பென்ஷன் திட்டத்திற்காக இதுவரை பெயர்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் போக மேலும் பழைய புதிய நபர்கள் உங்களால் இயன்ற உதவியைத் தந்து நமதூர் ஆதரவற்றோர்களின் மாதாந்திர பென்ஷன் திட்டத்தை குறையில்லாமல் செலுத்திட உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
3) மாதாந்திர சந்தாக்களின் வசூலை மேம்படுத்தும் வண்ணம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதை தவறாது மாதம் தோறும் செலுத்தி பைத்துல்மாலின் பல ஏழை எளியவர்களின் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிடுமாறும், எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன் மூலம் ABM -ன் அணைத்து உறுப்பினர்களும் அவசியம் தங்களின் சந்தா தொகையை அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) அடுத்த மாத கூட்டத்திற்கு முதல் வாரம் தனிப்பட்ட முறையில் பொறுப்புதாரிகள் நேரில் சென்று விடுப்பட்ட நபர்களை அழைப்பதோடு ஆதரவும், பொருளாதார உதவியும் தந்து நமதூர் ஏழை எளியவர்களின் தேவையை நிவர்த்திடும் வண்ணம் ABM கூட்டத்திற்கு அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.
5) ABM தலைமையகம் எடுக்கும் முயற்சியான வட்டியில்லா நகைக்கடன் திரும்ப பெற முழு ஆதரவு கொடுத்து இந்த வட்டியில்லாக்கடனை மேலும் செம்மைபடுத்திட உதவுமாறு கடன் வாங்கியவர்களிடம் அறிவுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
6) பிலால் நகரின் கழிவறை விஷயமாக நினைவூட்டப்பட்டு அதற்கு உதவி செய்து வரும் பலதரப்பட்ட சகோதரர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இதில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் விருப்பம் உள்ள சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் DECEMBER 2017 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : நிஜாமுதீன் ( உறுப்பினர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
நன்றியுரை : M.அப்துல் மாலிக் ( இணை செயலாளர் )
தீர்மானங்கள்:
1) ABM ரியாத் கிளையின் சார்பாக இந்த வருடம் 2017 ஆம் ஆண்டு உதவிய நல்ல உள்ளங்களை பாராட்டியும் மேலும் அவர்களுக்காக துஆ செய்யுமாறும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2) வரும் வருடம் 2018 க்கான ஆதரவற்றோர்களின் பென்ஷன் திட்டத்திற்காக இதுவரை பெயர்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் போக மேலும் பழைய புதிய நபர்கள் உங்களால் இயன்ற உதவியைத் தந்து நமதூர் ஆதரவற்றோர்களின் மாதாந்திர பென்ஷன் திட்டத்தை குறையில்லாமல் செலுத்திட உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
3) மாதாந்திர சந்தாக்களின் வசூலை மேம்படுத்தும் வண்ணம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதை தவறாது மாதம் தோறும் செலுத்தி பைத்துல்மாலின் பல ஏழை எளியவர்களின் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிடுமாறும், எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன் மூலம் ABM -ன் அணைத்து உறுப்பினர்களும் அவசியம் தங்களின் சந்தா தொகையை அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) அடுத்த மாத கூட்டத்திற்கு முதல் வாரம் தனிப்பட்ட முறையில் பொறுப்புதாரிகள் நேரில் சென்று விடுப்பட்ட நபர்களை அழைப்பதோடு ஆதரவும், பொருளாதார உதவியும் தந்து நமதூர் ஏழை எளியவர்களின் தேவையை நிவர்த்திடும் வண்ணம் ABM கூட்டத்திற்கு அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.
5) ABM தலைமையகம் எடுக்கும் முயற்சியான வட்டியில்லா நகைக்கடன் திரும்ப பெற முழு ஆதரவு கொடுத்து இந்த வட்டியில்லாக்கடனை மேலும் செம்மைபடுத்திட உதவுமாறு கடன் வாங்கியவர்களிடம் அறிவுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
6) பிலால் நகரின் கழிவறை விஷயமாக நினைவூட்டப்பட்டு அதற்கு உதவி செய்து வரும் பலதரப்பட்ட சகோதரர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இதில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் விருப்பம் உள்ள சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் DECEMBER 2017 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.