அதிரை நியூஸ்: மார்ச் 30
குவைத்தில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு காலத்திற்கான வேலைவாய்ப்பு விசாக்கள் அறிமுகம்!
குவைத்திற்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிதாக வருபவர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு மாறிச் செல்பவர்களுக்கு (Issuing temporary work permits for 100 days for those who change jobs or those under probation after entering the country for the first time) முதலில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு கால (Probation Period) (தற்காலிக) விசாக்களை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத்திற்கான பொது ஆணையம் (Public Authority for Manpower) தெரிவித்துள்ளது.
தொழிலாளர் ஆய்வுத்துறை (Labor inspection department) இத்தகைய தற்காலிக விசாக்களை வழங்கும் என்றாலும் இதை விரைவில் ஆன்லைன் மயப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தற்காலிக 100 நாள் விசாக்கள் 'எகைலா'விலுள்ள மத்திய அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. (These permits are currently being issued only by the central department in Egaila)
Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு காலத்திற்கான வேலைவாய்ப்பு விசாக்கள் அறிமுகம்!
குவைத்திற்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிதாக வருபவர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு மாறிச் செல்பவர்களுக்கு (Issuing temporary work permits for 100 days for those who change jobs or those under probation after entering the country for the first time) முதலில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு கால (Probation Period) (தற்காலிக) விசாக்களை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத்திற்கான பொது ஆணையம் (Public Authority for Manpower) தெரிவித்துள்ளது.
தொழிலாளர் ஆய்வுத்துறை (Labor inspection department) இத்தகைய தற்காலிக விசாக்களை வழங்கும் என்றாலும் இதை விரைவில் ஆன்லைன் மயப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தற்காலிக 100 நாள் விசாக்கள் 'எகைலா'விலுள்ள மத்திய அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. (These permits are currently being issued only by the central department in Egaila)
Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.