அதிராம்பட்டினம், மார்ச்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்து நீர் மோர் வழங்குவதை தொடங்கி வைத்தார். செயலாளர் டி. முஹம்மது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மோர் குளிர் பானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வெங்கடேஷ், அய்யாவு, சாகுல் ஹமீது, அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்து நீர் மோர் வழங்குவதை தொடங்கி வைத்தார். செயலாளர் டி. முஹம்மது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மோர் குளிர் பானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வெங்கடேஷ், அய்யாவு, சாகுல் ஹமீது, அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.