பட்டுக்கோட்டை, மார்ச் 13
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கக் கூட்டம், பட்டுக்கோட்டையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பழனித்துரை தலைமை வகித்தார். சங்கச் செயலர் மூர்த்தி வரவேற்றார். பட்டுக்கோட்டை - காரைக்குடி 74 கி.மீ நீளமுள்ள புதிய அகல ரயில் பாதையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கி உள்ளார். எனவே, பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி மார்க்கமாக நேரடியாக திருச்சிக்கும், இராமேஸ்வரத்திற்கும் ரயில் விட வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, திருச்சி. விருத்தாச்சலம் மார்க்கமாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கக் கூட்டம், பட்டுக்கோட்டையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பழனித்துரை தலைமை வகித்தார். சங்கச் செயலர் மூர்த்தி வரவேற்றார். பட்டுக்கோட்டை - காரைக்குடி 74 கி.மீ நீளமுள்ள புதிய அகல ரயில் பாதையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கி உள்ளார். எனவே, பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி மார்க்கமாக நேரடியாக திருச்சிக்கும், இராமேஸ்வரத்திற்கும் ரயில் விட வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, திருச்சி. விருத்தாச்சலம் மார்க்கமாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.