பட்டுக்கோட்டை, மார்ச் 29
பட்டுக்கோட்டை - காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது.
இந்நிலையில், காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை நாளை (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ளது.
காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (10.12 - 10.13),
பெரியக்கோட்டை (10.25 - 10.26),
வளரமாணிக்கம் (10.38-10.39),
அறந்தாங்கி (11.03 - 11.05),
ஆயங்குடி (11.18 - 11.19),
பேராவூரணி (11.45 - 11.47),
ஒட்டாங்காடு (12.13 - 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.
அதேபோல், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (15.35 - 15.36)
பேராவூரணி (16.00 - 16.02),
ஆயங்குடி (16.30 - 16.31),
அறந்தாங்கி (16.45 - 16.47),
வளரமாணிக்கம் (17.14 - 17.15),
பெரியக்கோட்டை (17.26 - 17.27),
கண்டனூர் புதுவயல் (17.37 - 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.
அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.
- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
பட்டுக்கோட்டை - காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது.
இந்நிலையில், காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை நாளை (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ளது.
காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (10.12 - 10.13),
பெரியக்கோட்டை (10.25 - 10.26),
வளரமாணிக்கம் (10.38-10.39),
அறந்தாங்கி (11.03 - 11.05),
ஆயங்குடி (11.18 - 11.19),
பேராவூரணி (11.45 - 11.47),
ஒட்டாங்காடு (12.13 - 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.
அதேபோல், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (15.35 - 15.36)
பேராவூரணி (16.00 - 16.02),
ஆயங்குடி (16.30 - 16.31),
அறந்தாங்கி (16.45 - 16.47),
வளரமாணிக்கம் (17.14 - 17.15),
பெரியக்கோட்டை (17.26 - 17.27),
கண்டனூர் புதுவயல் (17.37 - 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.
அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.
- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.