அதிராம்பட்டினம், மார்ச் 28
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (CFI) தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அண்மையில் மல்லிபட்டினத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹவாஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ரியாஸ் அகமது கலந்துகொண்டார்.
கூட்டத்தில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக மல்லி. ஹவாஜா, மாவட்டச் செயலாளராக அதிரை ஃபெரோஸ், மாவட்ட பொருளாளராக ரஜாக் மற்றும் மாவட்ட குழு உறுபினர்களாக சத்திரம் அஹத், சுமன்ராஜ், அதிரை பஹத், மதுக்கூர் இம்தியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விரிவாக்கம், கிளைகளில் கொடியேற்றம், உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட குழு உறுப்பினர் ரஜாக் நன்றி கூறினார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (CFI) தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அண்மையில் மல்லிபட்டினத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹவாஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ரியாஸ் அகமது கலந்துகொண்டார்.
கூட்டத்தில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக மல்லி. ஹவாஜா, மாவட்டச் செயலாளராக அதிரை ஃபெரோஸ், மாவட்ட பொருளாளராக ரஜாக் மற்றும் மாவட்ட குழு உறுபினர்களாக சத்திரம் அஹத், சுமன்ராஜ், அதிரை பஹத், மதுக்கூர் இம்தியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விரிவாக்கம், கிளைகளில் கொடியேற்றம், உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட குழு உறுப்பினர் ரஜாக் நன்றி கூறினார்.
![]() |
ஹவாஜா |
![]() |
ஃபெரோஸ் |
![]() |
பஹத் |
![]() |
சுமன் ராஜ் |
![]() |
அஹத் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.