பட்டுக்கோட்டை, மார்ச் 13
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் இருந்துவந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் காலை 11 மணியளவில் மிதமான தூறல் மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் இப்பகுதிகளில் வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்பட்டன.
இன்று (மார்ச் 13) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி, தஞ்சை மாவட்டத்தில், அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 0.60 மி.மீ, மட்டும் மழை பதிவாகியது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் இருந்துவந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் காலை 11 மணியளவில் மிதமான தூறல் மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் இப்பகுதிகளில் வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்பட்டன.
இன்று (மார்ச் 13) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி, தஞ்சை மாவட்டத்தில், அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 0.60 மி.மீ, மட்டும் மழை பதிவாகியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.