அதிராம்பட்டினம், சாயக்காரத் தெருவைச் சேர்ந்த தங்கப்பல் வகையறா மர்ஹூம் முகமது அப்துல் காதர், மர்ஹூம் அப்துல் கரீம், மர்ஹூம் தங்கப்பல் சேக்தாவூது, மர்ஹூம் அப்துல் முத்தலிப், தங்கப்பல் இபுராஹீம்ஷா ஆகியோரின் சகோதரர் அகமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், ரஹ்மத்துல்லா, ராஜிக் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜா பகுருதீன் (வயது 40) அவர்கள் இன்று ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-03-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahe wa Inna ilaihe rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete