அதிரை நியூஸ்: மார்ச் 14
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலம் மரானா (Marana) எனும் பகுதியை சேர்ந்தவர் ஆம்பர் எங் என்ற மணப்பெண். இவர் தனது திருமணத்திற்காக மணக்கோலத்தில் தனியே வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றார். செல்லும் வழியில் 3 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதால் அந்த மணப்பெண்ணை மணக்கோலத்திலேயே போலீஸார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், மணமகளின் திருமண நிகழ்வுகளை தடுக்க விரும்பாத போலீஸார் 'ஐயா கூப்பிடும் போது வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு வரணும்' என ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு திருமணத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போ மணமகனின் பாடு?
Sources: Evoke.ie / Msn
தமிழில்: நம்ம ஊரான்
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலம் மரானா (Marana) எனும் பகுதியை சேர்ந்தவர் ஆம்பர் எங் என்ற மணப்பெண். இவர் தனது திருமணத்திற்காக மணக்கோலத்தில் தனியே வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றார். செல்லும் வழியில் 3 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதால் அந்த மணப்பெண்ணை மணக்கோலத்திலேயே போலீஸார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், மணமகளின் திருமண நிகழ்வுகளை தடுக்க விரும்பாத போலீஸார் 'ஐயா கூப்பிடும் போது வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு வரணும்' என ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு திருமணத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போ மணமகனின் பாடு?
Sources: Evoke.ie / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.