தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வணிக வாp மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் சார்பில் ஆய்வுக் கூட்டம் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிக வரி, பதிவுத்துறை அரசு செயலாளர் கா. பாலசந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை முன்னிலையில் இன்று ( 26.03.2018 ) நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சாவூர் பதிவு மண்டலத்தை பொறுத்து நிதியாண்டு முடிய உள்ள நிலையில் நிதியாண்டில் கொடுக்கப்பட்ட வருவாய் இலக்கு, சமாதானத் திட்டம், இணைய வழி ஆவணப் பதிவு, ஆவணப் பதிவில் உள்ள குறைபாடுகளை சீர்படுத்துதல் தொடர்பாக சீராய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு பதிவாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் சுதா மல்யா, தஞ்சாவூர், கும்கோகணம், பட்டுகோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தை சார்ந்த மாவட்டப் பதிவாளர்கள், தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தஞ்சாவூர் பதிவு மண்டலத்தை பொறுத்து நிதியாண்டு முடிய உள்ள நிலையில் நிதியாண்டில் கொடுக்கப்பட்ட வருவாய் இலக்கு, சமாதானத் திட்டம், இணைய வழி ஆவணப் பதிவு, ஆவணப் பதிவில் உள்ள குறைபாடுகளை சீர்படுத்துதல் தொடர்பாக சீராய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு பதிவாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் சுதா மல்யா, தஞ்சாவூர், கும்கோகணம், பட்டுகோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தை சார்ந்த மாவட்டப் பதிவாளர்கள், தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.