.

Pages

Thursday, March 29, 2018

குவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ஒப்புதல்!

அதிரை நியூஸ்: மார்ச் 29
குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தது என்றாலும் சட்டம் இதுவரை இறுதிவடிவம் பெறவில்லை.

குவைத் மத்திய வங்கி இத்தகைய வரிவிதிப்புக்கள் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களையே ஊக்குவிக்கும் என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சலெஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்தது.

இந்தக்குழு குவைத் மத்திய வங்கியின் ஆட்சேபத்தை புறந்தள்ளியதுடன் இது சட்டப்பூர்வமான வரி விதிப்புத்தான் என்றும் இதன் மூலம் வருடத்திற்கு 50 முதல் 60 மில்லியன் குவைத் தினார் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வரி விதிப்பு திட்டத்திலிருந்து குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என்றும் பணம் அனுப்புவதின் மீது 4 வகையான வரி வசூல் திட்டங்களையும் பரிந்துரை செய்துள்ளது.

Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.