தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (22.03.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி வாகன விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் விபத்து பகுதி கவனமாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையும், இரவில் மிளிரும் சோலார் விளக்குகளும் அமைக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சாலைகளில் வாகன பரிசோதனை செய்ய வேண்டும். வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதையும், அளவுக்கு அதிகமாக லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்வதையும், கண்டறிந்து வாகன ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் 4 கட்டமாக நடைபெறவுள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் வருகின்ற 26.03.2018 அன்று வேட்பு மனு தொடங்கவுள்ளதால், காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மாவட்டத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நெடுஞ்சாலையினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி வாகன விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் விபத்து பகுதி கவனமாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையும், இரவில் மிளிரும் சோலார் விளக்குகளும் அமைக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சாலைகளில் வாகன பரிசோதனை செய்ய வேண்டும். வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதையும், அளவுக்கு அதிகமாக லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்வதையும், கண்டறிந்து வாகன ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் 4 கட்டமாக நடைபெறவுள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் வருகின்ற 26.03.2018 அன்று வேட்பு மனு தொடங்கவுள்ளதால், காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மாவட்டத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நெடுஞ்சாலையினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.