அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் சிங்கப்பூர் அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், அசனா மரைக்காயர் அவர்களின் சகோதரரும், பிச்சை என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய அப்துல் ரெஜாக் (வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-01-2019) இரவு 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இலைஹிராஜுவூன்
ReplyDelete