அதிராம்பட்டினம், ஜன.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 70-வது குடியரசு தினவிழா இன்று (26.01.2019) சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (என்.சி.சி) மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம்.நாசர் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார். விழா முடிவில், பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் பி.கணபதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 70-வது குடியரசு தினவிழா இன்று (26.01.2019) சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (என்.சி.சி) மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம்.நாசர் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார். விழா முடிவில், பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் பி.கணபதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.