அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.வா முகமது சம்சுதீன் அவர்களின் மனைவியும், அகமது அன்சாரி, முகமது இக்பால், முகமது பாக்கர், அப்துல் ரெஜாக் ஆகியோரின் தாயாரும், மு.க.வா முஜம்மில் அவர்களின் மாமியாருமாகிய அகமது பாத்திமா (வயது 84) அவர்கள் இன்று அதிகாலை மகனார் முகமது இக்பால் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (27-01-2019) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete