பேராவூரணி ஜன,31-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வேளாண்மைத் துறை சார்பில் 2018 கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் எஸ்.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "தமிழக அரசு இப்பகுதியில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, அவர்களின் பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது.
சுமார் ரூ 45 மதிப்பிலான தரமான தென்னங்கன்றுகள், பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த 126 விவசாயிகளுக்கு 13,344 தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஊடுபயிராக எள், உளுந்து மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது'' என்றார்.
நிகழ்ச்சியில், மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பால் ஏ.பக்கர், கோ.ப.ரவி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சசிகுமார், கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வேளாண்மைத் துறை சார்பில் 2018 கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் எஸ்.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "தமிழக அரசு இப்பகுதியில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, அவர்களின் பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது.
சுமார் ரூ 45 மதிப்பிலான தரமான தென்னங்கன்றுகள், பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த 126 விவசாயிகளுக்கு 13,344 தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஊடுபயிராக எள், உளுந்து மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது'' என்றார்.
நிகழ்ச்சியில், மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பால் ஏ.பக்கர், கோ.ப.ரவி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சசிகுமார், கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.