தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.01.2019) கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அபாயகரமான பின் விளைவுகள் குறித்து நடைபெற்ற இப்பேரணியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூர், பாரத் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, பான் செக்கர்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம்; வழங்கினார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணி ரயிலடியில் தொடங்கி ஆற்றுப்பாலம் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் உதவி ஆணையர் (கலால்) தவச்செல்வம், கோட்ட கலால் அலுவலர் வெங்கடேஷ், மேலாளர் (கலால்) தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அபாயகரமான பின் விளைவுகள் குறித்து நடைபெற்ற இப்பேரணியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூர், பாரத் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, பான் செக்கர்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம்; வழங்கினார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணி ரயிலடியில் தொடங்கி ஆற்றுப்பாலம் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் உதவி ஆணையர் (கலால்) தவச்செல்வம், கோட்ட கலால் அலுவலர் வெங்கடேஷ், மேலாளர் (கலால்) தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.