அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது நூகு லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் மா.மு அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஹாபில் ஜமால் முகமது ஆலிம் அவர்களின் சகோதரியும், முகமது நூர்தீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், பாவா பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73) அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (26-01-2019) சனிக்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்
ReplyDelete