.

Pages

Sunday, December 1, 2013

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் காத்திருப்பு போராட்ட அழைப்பிதழ் !


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பாக எதிர் வரும் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 (03,12,2013) அன்று காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை பெரியார் சிலையிலிருந்து மணிக்கூண்டு வரை மாபெரும் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது,,

மேலும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக கடந்த உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 03,12,2012 அன்று பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை வேண்டி மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடத்தப்பட்டு சுமார் 150; விண்ணப்பங்கள் வட்டாட்சியாரிடம் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்;கப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு வருடம் கடந்த பின்பும் என்னவென்றே தெரியாமல் நிலுவையில் உள்ளது, ஆகவே. வரும் 03,12,2013 அன்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வைத்து பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் உதவி கிடைக்கும் வரை மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடைபெற உள்ளது,,

ஆகவே. அனைத்து மாற்றுத்திறனாளிள். பாதுகாவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேhம்,

குறிப்பு: உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருபவர்;கள் மாற்றுத் திறனாளிக்கான அடையான அட்டை நகல். குடும்ப அட்டை நகல். பாஸ்போட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவும்.

அதிரையில் தொடர்புக்கு 9865939831

எ.முகம்மது ராவுத்தர் 9842585483

இப்படிக்கு.

நிர்வாகிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உhpமைகளுக்கான சங்கம்
பட்டுக்கோட்டை ஒன்றியம். மற்றும் அதிராம்பட்டினம் நகரம்.


தகவல் : எ.முகம்மது ராவுத்தர் [ஒன்றிய செயலாளர்,TARATDAC, PKT]


 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.