தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பாக எதிர் வரும் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 (03,12,2013) அன்று காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை பெரியார் சிலையிலிருந்து மணிக்கூண்டு வரை மாபெரும் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது,,
மேலும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக கடந்த உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 03,12,2012 அன்று பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை வேண்டி மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடத்தப்பட்டு சுமார் 150; விண்ணப்பங்கள் வட்டாட்சியாரிடம் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்;கப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு வருடம் கடந்த பின்பும் என்னவென்றே தெரியாமல் நிலுவையில் உள்ளது, ஆகவே. வரும் 03,12,2013 அன்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வைத்து பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் உதவி கிடைக்கும் வரை மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடைபெற உள்ளது,,
ஆகவே. அனைத்து மாற்றுத்திறனாளிள். பாதுகாவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேhம்,
குறிப்பு: உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருபவர்;கள் மாற்றுத் திறனாளிக்கான அடையான அட்டை நகல். குடும்ப அட்டை நகல். பாஸ்போட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவும்.
அதிரையில் தொடர்புக்கு 9865939831
எ.முகம்மது ராவுத்தர் 9842585483
இப்படிக்கு.
நிர்வாகிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உhpமைகளுக்கான சங்கம்
பட்டுக்கோட்டை ஒன்றியம். மற்றும் அதிராம்பட்டினம் நகரம்.
தகவல் : எ.முகம்மது ராவுத்தர் [ஒன்றிய செயலாளர்,TARATDAC, PKT]
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி..
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.