.

Pages

Tuesday, December 10, 2013

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி த.மு.மு.க வின் கண்டன ஆர்ப்பாட்டம் ! மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அழைப்பு !

கடந்த டிசம்பர் 6 அன்று தஞ்சையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுக்கூரிலிருந்து பெண்கள் உட்பட சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்கியதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் எதிர்வரும் [ 11-12-2013 ] அன்று மதியம் 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் இதில் தவறாது அனைவரும் கலந்துகொண்டு சமுதாய உணர்வை வெளிபடுத்த த.மு.மு.க வின் சார்பாக அதன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்கள் அன்புடன் அழைக்கிறார். 

4 comments:

  1. அனைத்து அமைப்பினரும் நிச்சயம் ஒன்று பட்டு செயல்படவேண்டும் .இதே மாற்று மத போராட்டங்களில் முஸ்லிம்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்கள் காவல் துறையால் தீவிரவாதி என்று தேடப்படுவார்கள் அங்கெ பத்திரிக்கை தர்மமும் குருடாகியே காணப்படும் .

    ReplyDelete
  2. அவசியம் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் கட்டாயத்தில் உள்ளோம் காரணம் நாம் இதற்க்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் செய்யாவிட்டால் அது நமக்கு இழுக்காகிவிடும் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் ஒலிக்க செய்யவேண்டும்

    ReplyDelete
  3. கண்டிப்பாக நாம் அனைவரும் இதுப்போன்று நிகழ்வுகளில் குரல் கொடுக்க ஒன்றினைய வேண்டும் . சேர்மன் மீது கொடுத்துல்ல வழக்குகளுக்கு உட்பட கண்டிப்பாகா நான் கலந்துக்கொள்வேன். வாரிர் வாரிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராடுவோம்.

    ReplyDelete
  4. ஆர்பாட்டம் வெற்றி பெற துஆ!


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.