Friday, December 6, 2013
அ.தி.மு.க சிறுபான்மை நல பிரிவின் செயலாளராக பொறுப்பேற்றுள்ள அதிரை அஜீஸ் !
13 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
\\ உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் வெற்றிவாய்ப்பை குறைந்த எண்ணிக்கையில் இழந்த...\\
ReplyDeleteமிகை படுத்தி சொல்லிருக்கிறது....புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
வேறு எப்படி சொல்ல வேண்டும் ?
Deleteஎழுதி வழி காட்டவும்.
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteசிறப்பாக சமுதாய பணி செய்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன்
ReplyDeleteசகோதரர் அப்துல் அஜீஸின் பனி சிறக்கவும் மென்மேலும் மாநில அளவில் பதவி உயர்வு பெறவும் மனமார என் உள்ளகணிந்த வாழ்த்தை அ,தி .மு.க மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளருக்கு தெரிவிக்கிறேன்
ReplyDeleteசிறப்பாக சமுதாய பணி செய்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன்
ReplyDeleteமென்மேலும் வளர வாழ்த்துக்கள் மார்க்கப்பற்றுடன் செயல்பட என் தனிப்பட்ட அறிவுரை சிறுபான்மையினரின் குறைகளை தமிழக அரசிடம் சரியாக சமர்பித்து பெருமதிப்பை பெறவேண்டும்
ReplyDeleteசிறப்பாக சமுதாய பணி செய்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன்
ReplyDeleteபள்ளி தேர்வுகளை வெள்ளியன்று தவிர்க்க கோருதல்:
ReplyDeleteமாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் அஜீஸ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் இப்பதவி பெற்றிருப்பது குறித்து சந்தோசம், ஜூம்மா நாளன்று பள்ளித்தேர்வுகள் நடைபெற அட்டவணை வந்திருப்பது அறிவீர்கள். இதனால் வாரம் ஒரு முறை வரும் ஜூம்மா தொழுகை மிஸ்ஸாகி விடும். எல்லா வகுப்புகளுக்கும் மாநில அளவில் தேர்வு நடைபெறுவதால் இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டு 'அம்மா' மூலமாக மாநில தேர்வுத்துறைக்கு எடுத்துச் சென்று வெள்ளிக் கிழமை தேர்வுகள் நடைபெறா வண்ணம் ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாஷா அல்லாஹ் உங்கள் பணித்தொடர என் வாழ்த்துக்கள்... உண்மையச் சொன்னால்........அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
ReplyDeleteபனி சிறக்கவும் மாநில அளவில் பதவி உயர்வு பெறவும் வாழ்த்துக்கள்..,
ReplyDeleteUnnarchi vasapattu amma kalula viluthitathingaa....ooruku kevalam aairum...
ReplyDeleteசமுதாயத்திற்கு தாங்கள் நிச்சயம் நல்லது செய்வீர்கள்.
ReplyDelete