.

Pages

Friday, December 6, 2013

திருச்சியில் நடைபெறும் இளம்பிறை பேரணியில் திரளாக கலந்துகொள்ள வழக்கறிஞர் முனாப் வேண்டுகோள் !

திருச்சியில் எதிர்வரும் (28-12-2013) நடைபெறும் முஸ்லிம் லீக் முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இளம்பிறை பேரணி நடைபெற உள்ளன.ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் உயிர்நாடியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை வலுப்படுத்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களை வழிநடத்த நல்ல வழிகாட்டி தேவை.. அது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கால் தான் முடியும், காரணம் முஸ்லிம் லீக் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாது. இன்றைய இளைஞர்களின் கல்வியில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி சாலையை நிரப்பும் போராட்டம் மட்டும் தான் நடத்து.மாணவர்களை அதிகமதிகம் படிக்கத் தூண்டும் கட்சி தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்! ஆகவே இளைஞர்கள் இன்று தாய் சபை நோக்கி அதிக அதிகமாக வருவது கண்டு  தாங்களை மனப்பூர்வமாக அகம் குளிர வரவேற்கின்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நகரத் துணைத் தலைவர் K.K.ஹாஜா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது உடன் இருந்தனர்.

செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ் சாகுல் ஹமீது

5 comments:

  1. நல்ல செய்தி அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    Reply

    ReplyDelete
  3. அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    Reply

    ReplyDelete
  4. இந்த இயக்கம் வலுவிழந்ததுதான் இன்று நடக்கும் பல சீர்கேடுகளுக்குக் காரணம்.

    மீண்டும் புத்துயிர் ஊட்டுங்கள். இளைஞர்கள் திரளுங்கள்.

    ReplyDelete
  5. Assalamuallikum please participate all Muslim people without ladys.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.