.

Pages

Friday, December 6, 2013

மரண அறிவிப்பு ! [ முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஹனிபா அவர்களின் சகோதரி ]

ஆலடித்தெரு சி.ந குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்  ஹாஜி சி.ந. முஹம்மது சாலிஹு அவர்களின் மகளும், ஹாஜி அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஹனிபா, முஹம்மது அபூபக்கர், அப்துல் பாசித் ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், முஹம்மது மொஹ்ஸின், அஜீஸ் ரஹ்மான் ஆலிம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஹதீஜா அம்மாள் அவர்கள் இன்று [ 06-12-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு தக்வாப் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இவர்களின் பாவக்கரைகளைப்போக்கி சுவர்க்கப்பூன்ஜோலையில் என்றன்றும் நிலையாக தங்கவைப்பாயாக ஆமீன்
    இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும்போது
    அல்லாஹ் எடுத்ததும் அவனுக்கு சொந்தமானதுதான் அவன் கொடுத்ததும் அவனுக்கு சொந்தமானதுதான் ஒவ்வொன்றும் அவனிடம் குறிப்பிட்ட கால அவகாசத்துடன் இருக்கின்றது பொறுமை காத்துக்கொள்ளுங்கள் :அல்லாஹ்விடம் நன்மையை நாடிக்கொல்லுங்கள் .(ஸஹீஹுல் புஹாரி)
    அல்லாஹ் உங்களுக்கு மகத்தான கூலியை வழங்குவானாக!
    உங்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக!
    இறந்துவிட்ட உங்கள் உறவினரை மன்னிப்பானாக!' என்று கூறினால் அதுவும் சிறப்பானதே.(அல் அத்கார்)

    அதிரை நியூஸ் நிர்வாகத்திற்கு சிறிய வேண்டுகோள் தயைசெய்து பிழைதிருத்தம் செய்து மீண்டும் சரியான (நாள்-மாதம்-வருடத்தை) குறிப்பிடவும்
    //பிழையானது இன்று [ 28-11-2013 ]//
    திருத்தி சேர்க்கவேண்டியது இன்று [ 06-12-2013 ]

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    அல்லாஹ் இவர்களின் பாவக்கரைகளைப்போக்கி சுவர்க்கப்பூன்ஜோலையில் என்றன்றும் நிலையாக தங்கவைப்பாயாக ஆமீன்
    இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும்போது
    அல்லாஹ் எடுத்ததும் அவனுக்கு சொந்தமானதுதான் அவன் கொடுத்ததும் அவனுக்கு சொந்தமானதுதான் ஒவ்வொன்றும் அவனிடம் குறிப்பிட்ட கால அவகாசத்துடன் இருக்கின்றது பொறுமை காத்துக்கொள்ளுங்கள் :அல்லாஹ்விடம் நன்மையை நாடிக்கொல்லுங்கள் .(ஸஹீஹுல் புஹாரி)
    அல்லாஹ் உங்களுக்கு மகத்தான கூலியை வழங்குவானாக!
    உங்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக!
    இறந்துவிட்ட உங்கள் உறவினரை மன்னிப்பானாக!' என்று கூறினால் அதுவும் சிறப்பானதே.(அல் அத்கார்)
    அதிரை நியூஸ் நிர்வாகத்திற்கு சிறிய வேண்டுகோள் தயைசெய்து பிழைதிருத்தம் செய்து மீண்டும் சரியான (நாள்-மாதம்-வருடத்தை) குறிப்பிடவும்
    //பிழையானது இன்று [ 28-11-2013 ]//
    திருத்தி சேர்க்கவேண்டியது இன்று [ 06-12-2013 ]

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. Inna lilaahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அழைக்கும்
    எனது வேண்டுகோளையேற்று நேற்றைய தினம் சகோதரி ஹதீஜா அம்மாள் அவர்களின் மரணச்செய்தியில் தவறுதலாக பதியப்பட்ட [நாள்.மாதம்]குறிப்புகளை நீக்கி சரியான பதிவைத் தந்த அதிரை நியூஸ் மின்னுட்டத்திர்க்கு எனது மனமார்ந்த நன்றியைக்கூறி உங்களின் இணையதளசேவைகள் தொய்வின்றி நடைபெற வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.