.

Pages

Sunday, December 1, 2013

அதிரையில் பல்வேறு பகுதிகளில் TNTJ வழங்கிய வாழ்வாதார / மருத்துவ உதவிகள் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த ஹஜ் பெருநாளின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குர்பானி தோல்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்திலிருந்து அதிரையில் பல்வேறு பகுதிகளில் வாழும்  ஏழை எளியோர் பயன்பெறும் விதமாக அவர்களுக்கு வாழ்வாதார / மருத்துவ உதவிகளை செய்துள்ளனர்.

நடுத்தெருவை சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்னுக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது.

புதுமனைத்தெருவை சார்ந்த சகோதரிக்கு தன் பிள்ளையின் மருத்துவ செலவுக்காக ரூ5000 வழங்கப்பட்டது.

மேலத்தெருவை சார்ந்த சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ6000 வழங்கப்பட்டது.

5 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    மிகவும் வரவேர்க்கபடவேண்டிய சேவைகளை அதிரை தவ்ஹீத் ஜமாஅத் மெம்மேலும் வளர்ச்சி அடைய அல்லாஹுவை வேண்டிக்கொள்கிறேன்இதுபோன்றதொரு சிறப்பான உதவிகளை செய்ய மற்ற அனைத்து நல்லுள்ளம்கொண்ட நம்சமுதாய கழகங்களும் முன்வரவேண்டுகிறேன்
    மேலும் தாங்கள் மொத்தம் எத்தனை தெருவுக்கு
    மொத்தம் எத்தனை ஏழை பயனாளர்களுக்கு
    மொத்தம் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதை விரிவாக தெரிவிக்கவேண்டும் அப்போதுதான் மக்கள் மத்தியில் உங்கள் உதவிகள் முதல் நிலையை அடையும்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் .......வாழ்க உங்கவர்களின் மக்கள் பனி ........நிச்சயமாக விளம்பர படுத்தப்படும் தர்மங்கள் மற்றவர்களையும் அதேபோல் தர்மம் செய்ய தூண்டும் இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  4. மாஷாஅல்லாஹ் .......வாழ்க உங்கவர்களின் மக்கள் பனி ........நிச்சயமாக விளம்பர படுத்தப்படும் தர்மங்கள் மற்றவர்களையும் அதேபோல் தர்மம் செய்ய தூண்டும் இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  5. அதிரை மடல் நீக்கல் இதில் http://www.adiraitntj.com/ எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதை விரிவாக தெரிவிக்கபட்டு உல்லது அதை பாருக்கல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.