அப்துல் ஹாதி ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர். போட்டிகளுக்கிடையே அப்துல் ஹாதி ஆலிம் நிகழ்த்திய மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆலிம் பெருமக்கள், பள்ளி நிர்வாகத்தினர், அதிரை பேரூராட்சி தலைவர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்லதே செய்கின்றனர், ஆனால் பயிலும் சிறுவர்கள் நல்ல நிலையில் பயின்று நல்லவர்களாக வளர வேண்டும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்லதே செய்கின்றனர், ஆனால் பயிலும் சிறுவர்கள் நல்ல நிலையில் பயின்று நல்லவர்களாக வளர வேண்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிரையில் பல முஹல்லாகளின் சார்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான மார்க்க அறிவுத்திறனை மேம்படுத்த உதவும் இவ்வாறான போட்டிகள் வருங்கால சமுதாயத்திற்கு நல்ல ஓர் உதாரணமாக இருக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை.
ReplyDeleteபோட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், விளையாட்டு கேமில் மூல்கிருக்கும் சிற்வர்களுக்கு இப் போட்டி மேலும் உற்சாகத்தை தரும்.
ReplyDeleteA . J பள்ளி கட்டுமானத்தில் பல இடைவூர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்ததை யாராலும் மறக்கமுடியாது அச்சம்பவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தினருக்கு உறுதுணையாக இருந்துவருபவர் ஜனாப் அஹ்மது ஹாஜா அவர்களை இங்கே நினைவுகூரத்தக்கது.