நேற்று இரவு முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 25 அணிகள் பங்கேற்று ஆடியது. போட்டியின் இறுதியில் மாயாவரம் தாய் அணியினர் முதல் பரிசையும், காரைக்குடி ஸ்டார் அணியினர் இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை அதிரை ESC அணியினரும் தட்டிச்சென்றனர்.
இன்றைய ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை அனைத்து மஹல்லா தலைவர் MMS. சேக் நசுருதீன், முன்னாள் கால்பந்து வீரர் முகம்மது கனி, கீழத்தெரு ஜமாஅத் தலைவர் தாஜுதீன், NMS. மன்சூர், மான் நெய்னா முஹம்மது, சேக்தாவூது, மான் சேக், கால்பந்து விளையாட்டு வீரர் அன்வர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பை வழங்கி கெளரவித்தார்கள்.
இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்து ரசித்தனர்.
vettripettra aninarku vaalthukal
ReplyDeleteவெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!
ReplyDeleteவெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!
ReplyDeleteவெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!
ReplyDeleteஈஸ்டர்ன் விளையாட்டு குழு நடத்திய இந்த விளையாட்டு ஒரு மாபெரும் வெற்றி. வாழ்த்துக்கள.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த விளையாட்டினை மிக சிறப்பாக நடத்திய ESC நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றிப்பெற்ற அணினற்கு வாழ்த்துக்கள்.