'சமூக ஆர்வலர்' மாணிக்கம் முத்துசாமி அவர்களைபற்றிய சிறுகுறிப்பு :
அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி [ வயது 64 ]. மத்திய தொழிற்கூட பாதுகாப்பு படையின் [ CISF ] தலைமை காவலராக கடந்த 36 ஆண்டுகாளாக பணிபுரிந்துள்ள இவர் தற்போது ஓய்வில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து மதத்தினருடன் இணக்கமாக பழகக்கூடியவர். பல்வேறு மொழிகள் பேசக்கூடியவர்களுடன் பணிபுரிந்துள்ள அனுபவத்தை பெற்றுள்ளதால் 10 க்கும் மேற்பட்ட மொழிகளை பேசக்கற்றுள்ளார். கடந்த சுனாமி பேரழிவின் போது கல்பாக்கம் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பாக சேவை செய்தமைக்காக சிறந்த விருதை பெற்றிருப்பவர்.
மாணிக்கம் முத்துசாமி அவர்கள் தன்னை பற்றியும், மழைத்தொழுகையில் கலந்துகொண்டதை பற்றியும் நம்மிடம் கூறுகையில்...
இன்றைய சூல்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டுடான மனிதர்.வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடைமொழிக்கு சொந்தகாரர்களில் இவரும் ஒருவர்.
ReplyDeletehe should convert our common religion ISLAM.thanks
ReplyDeleteமதநல்லிணக்கம் ஏற்பட உங்களை போன்றோர் சமூகத்தில் அதிகமானோர் உருவாக வேண்டும்.
ReplyDeleteஇன்றைய சூல்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டுடான மனிதர்.வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடைமொழிக்கு சொந்தகாரர்களில் இவரும் ஒருவர்.
ReplyDeleteமனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே மதம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும்.
ReplyDeleteமனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே மதம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும்.
ReplyDeleteதற்பெருமைக்காக நடத்தப்பட்ட தொழுகை இறை அச்சத்தோடு அல்ல.
ReplyDeleteநம்முடைய பிராதனைஇல் கலந்துக்கொண்ட மாணிக்கம் முத்துசாமி அவர்களின் செயல் மனிதநேயத்தை வளர்பதோடு மத நன்னிலக்கத்தை வளர்க்கிறது.
ReplyDeleteஇதே போல் நாம் " அங்கே" நின்றாள் நமக்கு ஒரு முத்திரை குத்தப்படும் . பிரிவினை ஏற்படுத்தி மனிதன் மதத்தை வளர்கிறான்!. மனித நேயம் ஓங்கட்டும் !!